
WebTeam
2 months ago
நுவரெலியா விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை!
இதன்போது நுவரெலியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
லிந்துலையில் உயிரிழந்த சிறுத்தையின் உடல்...
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி
வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள சுமார் மூன்றடி ஆழமான கிணற்றில் குழந்தை விழுந்து கிடப்பதை கண்ட, குழந்தையின் தாத்தா கூச்சலிட்டதை தொடர்ந்து...
பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு கோரிக்கை
பாதையின் ஒரு பக்கத்தில் பாதுகாப்பு வேலி இல்லாமையால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரவுன்லோ தோட்ட வீதி எப்போது புனரமைக்கப்படும்?
இவ்வீதி புனரமைக்கப்படாமையால் மழைக் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கும் சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தேரருக்கு பதிலடி கொடுத்த செந்தில் தொண்டமான்
வரலாற்றுப் புகழ் மிக்க சிவன் ஆலயமான திருக்கோணேஸ்வரம் பௌத்த விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்ட...
டிக்கோயா தரவளையில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு...
டிக்கோயா தரவளை கொளனி பகுதியில் 160 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் குறித்த பகுதிக்கு சிங்கமலை வனப் பகுதியில் இருந்து...
மலையக இந்து குருமார் ஒன்றியம் தேரரின் கருத்துக்கு...
திருக்கோணேச்சரம் தொடர்பில் தேரர் வெளியிட்டுள்ள இவ்விதமான கருத்தானது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
நுவரெலியாவில் சஜித் 15 ஆம் திகதி பிரசாரம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தே அவரது பரப்புரை அமையவுள்ளது.
தரவளை கொலனி பகுதியில் எடுக்கப்பட்ட நீர்...
டிக்கோயா தரவளை கொலனி பகுதியில் வசிக்கும் மக்கள் தாம் அருந்தும் நீரில் பிரச்சினைகள் இருப்பதாக சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.
குளவிக் கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு!!
டிக்கோயா தோட்ட 18 ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பரித்துக்கொட்டிருந்த வேலையில் மரத்திலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்திய நிலையிலே...